யாழ் நல்லூரில் தொன்மை வாய்ந்த மந்திரி மனையில் திருட்டு

வெள்ளி, 11 மார்ச், 2022

யாழில் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தப்படும் 
ஒரு கட்டடமாகும்.
போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக இருந்துள்ளது. இது 13 நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக் கட்டடம் செங்கட்டி சுண்ணாம்பு சாந்து மரங்கள் ஓடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக