நாட்டில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையில் விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

ஞாயிறு, 30 மே, 2021

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என கூட்டுறவு சேவை, விநியோக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஊடகங்களிடம் தெரிவித்தார்.இரத்துச்...
READ MORE - நாட்டில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையில் விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

கொழும்புகப்பலின் இரசாயன கசிவுகளால் உயிரிழந்து கரையொதுங்கும் மீன்கள்

வெள்ளி, 28 மே, 2021

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக...
READ MORE - கொழும்புகப்பலின் இரசாயன கசிவுகளால் உயிரிழந்து கரையொதுங்கும் மீன்கள்

நிவாரணம் 5000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசாங்கம்

செவ்வாய், 25 மே, 2021

  இலங்கையில் பயணத்தடை எதிர்வரும் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.அதற்கமைய மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.பொருளாதார...
READ MORE - நிவாரணம் 5000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசாங்கம்

உலக சுகாதார அமைப்பின் கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்

வெள்ளி, 21 மே, 2021

இதுவரையில் இனங்காணப்பட்ட அனைத்து விதமான கொரோனா வைரஸிற்கு எதிராகவும் கொவிட் 19 தடுப்பூசிகள் செயற்படும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பணிப்பாளர தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தற்போது பரவிவரும் வைரஸ் வகைக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயற்படும் என...
READ MORE - உலக சுகாதார அமைப்பின் கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்

வவுனியாவில் இரண்டரைப்பவுண் தாலிக்கொடி மீட்பு!!

புதன், 19 மே, 2021

  வவுனியாவில் பெண்ணின் தாலிக் கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர்.19-05-2021. இன்றுகாலை கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று...
READ MORE - வவுனியாவில் இரண்டரைப்பவுண் தாலிக்கொடி மீட்பு!!

நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம்

ஞாயிறு, 16 மே, 2021

நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் .16-05-2021.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
READ MORE - நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம்

கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது

வியாழன், 13 மே, 2021

  கிளிநொச்சி - தருமபுர காவல் துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தருமபுர காவல் துறைக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று 13.05.2021அன்றையதினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பியரை...
READ MORE - கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது

சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு

திங்கள், 10 மே, 2021

வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்தமருத்துவ அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டு வருவதாக அரச சித்தமருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  வடக்கு மாகாணத்தில்...
READ MORE - சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு

யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்

வியாழன், 6 மே, 2021

  யாழ்ப்பாண வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தூசன வார்த்தைகளில் பேசியதுடன் அவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம்.06-05-2021. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம்...
READ MORE - யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்