காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

திங்கள், 30 நவம்பர், 2020

யாழ் காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.காரைநகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன்,...
READ MORE - காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

புதன், 25 நவம்பர், 2020

வடமாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும் இதனால் மின்வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால்,உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும்...
READ MORE - ..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

புதன், 18 நவம்பர், 2020

விலங்கு உணவு தட்டுப்பாடு காரணமாக அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.முட்டையிடும் கோழிகள், நிறுவனங்களினால் வழங்கப்படும் தீவகத்திற்கு மாத்திரம் பழக்கப்பட்டுள்ளதாக...
READ MORE - கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

திங்கள், 16 நவம்பர், 2020

உடுவில் மகளீர் கல்லூரியின்  15.11-20.அன்று  வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி உடுவில் மகளீர் கல்லூரியில் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.1,அபிஷனா...
READ MORE - யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

வெளியாகியுள்ள 2020ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி ஐந்துமாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று சாதித்துள்ளனர்.இதன்படி காலி சங்கமித்த கல்லூரி மாணவி எஸ்.டி. சியதி வி.சந்துன்டி கருணாதிலக 200 புள்ளிகளையும்,மற்றும் வேறு பாடசாலைகளை...
READ MORE - காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்