ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

சனி, 30 நவம்பர், 2019

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக அடுத்த 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி...
READ MORE - ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

சனி, 23 நவம்பர், 2019

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதி, மாந்தை சந்தியில் வைத்து கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு.22.11.19. நேற்று இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  விரைந்து...
READ MORE - பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

புதன், 13 நவம்பர், 2019

வெள்ளவத்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரபல ஆடை விற்பனை நிறுவமான நோலிமிட்டிற்கு அருகாமையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.றோயல் பேக்கரி உட்பட இரு கடைகள் எரிந்துள்ளதாக முதற்கட்ட...
READ MORE - வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

வியாழன், 7 நவம்பர், 2019

யாழ்பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (08.11.2019.வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக  மேற்கொள்கின்றது. இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம்...
READ MORE - பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து

வெள்ளி, 1 நவம்பர், 2019

 பாடசாலை முடிந்தவுடன்.01.11.2019. கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில், வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த கௌசிகா எனும் பெயர் கொண்ட பேரூந்து.. கிட்டத்தட்ட 50ற்கும் மேற்பட்ட  மாணவர்களை...
READ MORE - சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து