திடீரெனக் கொட்டிய மழை…வவுனியாவில் பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 12.30 மணி
 தொடக்கம் 2 மணிவரை மழை தொடர்ச்சியாக கன மழை பெய்துள்ளது.   கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக