நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

யாழ்ப்­பா­ணம்,  நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில்  9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.
வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள், அலு­மா­ரிக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 9 பவுண் நகை­யைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர்.
வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் காலை­யில் எழுந்து பார்த்­த­போது, அலு­மாரி திறக்­கப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னித்­துள்­ள­னர்.
அதன் பின்­னரே வீட்­டில் நகை திரு­டப்­பட்­டதை அறிந்து பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக