ழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்றஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் 
வழங்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக், பொலித்தீனுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிய , அன்னதான நிகழ்வை நடத்திய குடும்பங்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக