அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

சனி, 24 நவம்பர், 2018

அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்று தலை கீழாக கட்டி த்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.  பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு...
READ MORE - அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

வியாழன், 22 நவம்பர், 2018

கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. இன்று மாலை நான்கு 45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால்...
READ MORE - இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார்...
READ MORE - போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அது கொஞ்ச நஞ்சம் மனித உயிர்களுக்கிடையே நடமாடி கொண்டிருக்கும் அன்பு என்ற ஒன்றினால்தான்!! கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இதனை நிரூபித்துள்ளது. அது தற்போது வீடியோவாகவும் வைரலாகியும் வருகிறது....
READ MORE - தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

புதன், 21 நவம்பர், 2018

பேஸ்புக் வலைத்தளம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், எந்த விதத்திலும் பேஸ்புக் தடை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மொழிபெயர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.அந்த அமைப்பின்  தலைவர் ரஜிவ் யசிரு குருவிட்டகே...
READ MORE - திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

செவ்வாய், 20 நவம்பர், 2018

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள்  தெரிவித்துள்ளன. மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய்...
READ MORE - யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

யாழ் அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்ட இந்த பரபரப்பு சம்பவம் நேற்று  முன்தினம் (18.11.2018) இடம்பெற்றது. அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக...
READ MORE - இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

யாழ்- காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார். கந்தர்மடம் இந்துமகளிர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் இன்று நண்பகல் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த...
READ MORE - கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க  அதிபர் நாகலிங்கம்...
READ MORE - கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

சனி, 10 நவம்பர், 2018

எதிர்பார்த்தது போன்று சூறாவளி ஜாஜா சென்னை நகரை நோக்கி நகரவர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது . அடுத்த 24-36 மணி நேரத்தினுல் அந்தமான் தீவுகளிற்கு மேற்காக சூறாவளி உருவாகும் வாய்ப்பு உள்ளது அது 13 ஆம் திகதி ஆகும் போது மத்திய வங்காள விரிகுடாவில் அல்லது...
READ MORE - பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர்  (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர்...
READ MORE - இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இரு மாணவிகளின் செயல் மெய்சிலிர்க்க வைத்தன

வெள்ளி, 9 நவம்பர், 2018

பாதையோரம் கிடந்த பணத்தொகையுடன் பெறுமதிமிக்க கைபேசியையும் பாடசாலை மாணவிகள் இருவர் கண்டெடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் கைகளித்துள்ளனர். அட்டன் சென் கபிரியல் மகளீர் கல்லூரி மாணவிகளே 07.1.2018. மாலை அட்டன் பொலிஸ் நிலையத்தில் கையளித்ததாக அட்டன் பொலிஸ்...
READ MORE - இரு மாணவிகளின் செயல் மெய்சிலிர்க்க வைத்தன

நாட்டில் அச்சுறுத்தும் ஆபத்தான கம்பளிப்பூச்சி

ஆபத்தான கம்பளிப்பூச்சி இனங்கள், தற்போது  இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை உட்பட மூன்று மாவட்டங்களிலும் சேனா என்று அழைக்கப்படும் கம்பளிப்பூச்சி  காணப்படுவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. சேனா கம்பளிப்பூச்சி முதலில் நைஜீரியாவில்  அடையாளம்...
READ MORE - நாட்டில் அச்சுறுத்தும் ஆபத்தான கம்பளிப்பூச்சி

நல்ல தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2018

குழந்தை வளர்ப்பு என்பது யாருக்குமே சுலபமாக இருந்ததில்லை. இதற்கு எங்கேயும் வழிமுறைகளை கொடுக்கப்பட்டதில்லை. அதே போல் அதனை சரியாக செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதையும் செய்ய  கூடாததையும் கூட யாரும் வரையறுத்தியதில்லை . ஓய்வு வயதே இல்லாத  முழு...
READ MORE - நல்ல தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞனை காணவில்லை என பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   முல்லைத்தீவு பாலிநகரை சேர்ந்த குகதாசன் உமேஷ் (வயது 21) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார்.  குறித்த இளைஞன் கடந்த 31ஆம் திகதி காலை முல்லைத்தீவில்...
READ MORE - யாழில் இருந்து கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை