நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

வியாழன், 31 அக்டோபர், 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.2024 ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2024 ஒக்டோபர் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.இன்று (31)...
READ MORE - நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

புதன், 30 அக்டோபர், 2024

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனைகளை புதுப்பித்திருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை என உள்வரும் மற்றும் வெளிச் செல்வதற்கான பயண முகவர் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர...
READ MORE - நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

வவுனியாவில் கடவுச்சீட்டு பெறுவதற்காக தொடர்ந்தும் இரவுபகலாக வரிசையில் நிற்கும் மக்கள்

செவ்வாய், 29 அக்டோபர், 2024

 நாட்டில்வவுனியா நகர்பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசைகளில் நிற்கவேண்டிய நிலை நீடித்து வருகின்றது. வெறுமனே 25-20...
READ MORE - வவுனியாவில் கடவுச்சீட்டு பெறுவதற்காக தொடர்ந்தும் இரவுபகலாக வரிசையில் நிற்கும் மக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து இலங்கை வந்த நபர் கைது

திங்கள், 28 அக்டோபர், 2024

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன். 27-10-2024.அன்று  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடம் இருந்து 5 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸ்...
READ MORE - கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து இலங்கை வந்த நபர் கைது

நாட்டில் கம்பஹா மாவட்டத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்கு முதல் தடவையாக பதிவாகியிருந்த இனப்பெருக்க மற்றும் சுவாச நோய் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  வயலில் இருந்து எடுக்கப்பட்ட புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில்...
READ MORE - நாட்டில் கம்பஹா மாவட்டத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

இலங்கையில் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு

சனி, 26 அக்டோபர், 2024

நாட்டில் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்று பொதுப் பயன்பாட்டு...
READ MORE - இலங்கையில் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு

இலங்கையில் அரிசி விலை பிரச்சினையை தீர்க்க உத்தரவு

வெள்ளி, 25 அக்டோபர், 2024

இலங்கையில் அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக...
READ MORE - இலங்கையில் அரிசி விலை பிரச்சினையை தீர்க்க உத்தரவு

நாட்டில் மன்னாரில் கடும் மழை பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வியாழன், 24 அக்டோபர், 2024

நாட்டில்மன்னார் மாவட்டத்தில் 23-10-2024. புதன்கிழமை அன்று இரவு முதல் 24-10-2024.இன்று வியாழன்காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார்,...
READ MORE - நாட்டில் மன்னாரில் கடும் மழை பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டில் அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

புதன், 23 அக்டோபர், 2024

நாட்டில் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் அரிசியைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்கும் முறையான வழிமுறை தேவை.• சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளீடுகளின் விலையை குறைப்பது தொடர்பில்...
READ MORE - நாட்டில் அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

இலங்கையில் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் நேற்று முதல் வழமைக்கு

செவ்வாய், 22 அக்டோபர், 2024

நாட்டில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம்.21-10-2024 அன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது....
READ MORE - இலங்கையில் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் நேற்று முதல் வழமைக்கு

தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் மீட்பு

திங்கள், 21 அக்டோபர், 2024

யாழ் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்...
READ MORE - தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் மீட்பு

நாட்டில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

நாட்டில் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.  பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் என சங்கத்தின் தலைவர் டொக்டர்...
READ MORE - நாட்டில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாளை வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளன

சனி, 19 அக்டோபர், 2024

நாளை 20.10.2024 இரவு அல்லது 21.10.2024 பகல் வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்ததாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 22.10.2024 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து...
READ MORE - நாளை வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளன

நாட்டில் இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

வெள்ளி, 18 அக்டோபர், 2024

நாட்டில் அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அண்மைக்காலத்தில் வெளியான பல செய்திளில், எரிபொருள் என்ற வார்த்தையின் தவறான விளக்கத்தை தெளிவுபடுத்தவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக...
READ MORE - நாட்டில் இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரி அதிகரிப்பு

வியாழன், 17 அக்டோபர், 2024

நாட்டில்  இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்த...
READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரி அதிகரிப்பு

நாட்டில் கடல் சீற்றம் தொடர்பில் மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

புதன், 16 அக்டோபர், 2024

கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...
READ MORE - நாட்டில் கடல் சீற்றம் தொடர்பில் மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

நாட்டில் மழை நிலைமை படிப்படியாக குறைவடையும் : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

செவ்வாய், 15 அக்டோபர், 2024

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இன்று (15.10) மாலை 04:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும்...
READ MORE - நாட்டில் மழை நிலைமை படிப்படியாக குறைவடையும் : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

திங்கள், 14 அக்டோபர், 2024

சீரற்ற காலநிலையால் கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை,...
READ MORE - சீரற்ற காலநிலையால் கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில்

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

 நாட்டில் மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை நிலைநிறுத்த விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன்படி, வானிலிருந்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தொடர்ச்சியாக...
READ MORE - நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில்

நாட்டில் நூறு கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று வீசும் என மக்களுக்கு எச்சரிக்கை

சனி, 12 அக்டோபர், 2024

நாட்டில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  கடற்பரப்புகள் அவ்வப்போது...
READ MORE - நாட்டில் நூறு கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று வீசும் என மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

வெள்ளி, 11 அக்டோபர், 2024

நாட்டில் எதிர்வரும் 13ம் திகதி தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது 15.10.2024 அன்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதன் பின் 18.10.2024 அல்லது 19.10.2024 அளவில் தமிழ் நாட்டின் வடக்கு பகுதிக்கும்...
READ MORE - வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

நாட்டில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வியாழன், 10 அக்டோபர், 2024

நாட்டில் ஹம்பாந்தோட்டை உட்பட பேருவளை முதல் காலி மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக...
READ MORE - நாட்டில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சரிக்கை

புதன், 9 அக்டோபர், 2024

இந்நாட்களில் நாட்டின் பிரதான பூச்சிக்கொல்லி மருந்துப் பிராண்டுகளாகக் காட்டிக் கொண்டு போலியான விவசாய  பொருட்களை சந்தையில் விற்பனை செய்யும் கொள்ளையொன்று நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றது.  இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி விவசாய உள்ளீடுகள்...
READ MORE - நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சரிக்கை

நாட்டில் நெல் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

நாட்டில் நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்...
READ MORE - நாட்டில் நெல் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

பல மாவட்டங்களுக்கு இன்று நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

திங்கள், 7 அக்டோபர், 2024

நாட்டில்  பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த எச்சரிக்கை.07-10-2024. இன்று  காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி,...
READ MORE - பல மாவட்டங்களுக்கு இன்று நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நாட்டில் கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் பொய்யொன்றை கூறியதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே காஞ்சன...
READ MORE - நாட்டில் எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்