இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கு நாளையுடன் விடுமுறை

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணையின் முதற்கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக கல்வி 
அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாத இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக