நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

நாட்டில் 30-04-2023.இன்று பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய...
READ MORE - நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கைமக்களுக்கு எச்சரிக்கை காய்ச்சல் பீடிக்கப்பட்டால் உடன் மருத்துவரை நாடுங்கள்

சனி, 29 ஏப்ரல், 2023

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.இந்த...
READ MORE - இலங்கைமக்களுக்கு எச்சரிக்கை காய்ச்சல் பீடிக்கப்பட்டால் உடன் மருத்துவரை நாடுங்கள்

இன்று பாணந்துறை கடற்கரைக்கு சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளது

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

பாணந்துறை கடற்கரைக்கு.18-04-2023. இன்று சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளதாக பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள கல் அருகே முதலை இருப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு...
READ MORE - இன்று பாணந்துறை கடற்கரைக்கு சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளது

இனி சர்க்கரை நோய் பரிசோதனைக்காக ரத்தம் சிந்த வேண்டாம் வருகிறது ஐபோன் ஸ்மார்ட் வாட்ச்

வியாழன், 27 ஏப்ரல், 2023

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிக்கும் புதிய வசதியை ஆப்பிள் நிறுவனம் தனது வாட்சில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் 2010யில் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமை பதவியில் இருந்த போதிலிருந்தே இந்த திட்டம் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது.தற்போது...
READ MORE - இனி சர்க்கரை நோய் பரிசோதனைக்காக ரத்தம் சிந்த வேண்டாம் வருகிறது ஐபோன் ஸ்மார்ட் வாட்ச்

இந்த வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமாம்

புதன், 26 ஏப்ரல், 2023

பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது என கூறப்படுவதுண்டு.எனினும் பச்சை வாழைப்பழம் செவ்வாழை நேந்திரம் ஆகிய பழங்களை குறைந்த அளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.7பச்சை வாழைப்பழம், செவ்வாழைநீரிழிவு நோயாளிகள் தினமும்...
READ MORE - இந்த வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமாம்

வேப்பனபள்ளி அருகே தக்காளிக்குப் போதிய விலை கிடைக்காததால் ஆற்றில் கொட்டிய விவசாயி

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே, போதிய விலை கிடைக்காததால், சுமார் 3 டன் தக்காளியை விவசாயி ஒருவர் ஆற்றில் கொட்டிவிட்டு சென்றார்.பதிமடுகு என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது தோட்டத்தில் விளைந்த தக்காளியை, கிருஷ்ணகிரி சந்தைக்கு...
READ MORE - வேப்பனபள்ளி அருகே தக்காளிக்குப் போதிய விலை கிடைக்காததால் ஆற்றில் கொட்டிய விவசாயி

நாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரிப்பு

திங்கள், 24 ஏப்ரல், 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் 316,619 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது.கடந்த ஆண்டின் இதே காலாண்டில், வருவாய்த் திணைக்களம் 146,565 மில்லியன் ரூபாவை வசூலித்திருந்தது.இதன்படி,...
READ MORE - நாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரிப்பு

அனைவரையும் ஈர்த்த லண்டனில்உள்ள பழமையான ஆங்கிலோ-இந்திய உணவகம்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த 2-ம் எலிசபெத் ராணி கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார்.அதற்கு பிறகு இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும் அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை.அவரது...
READ MORE - அனைவரையும் ஈர்த்த லண்டனில்உள்ள பழமையான ஆங்கிலோ-இந்திய உணவகம்

நாட்டில் பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுக்கும் வர்த்தகர்கள்

சனி, 22 ஏப்ரல், 2023

நாட்டில் நிறை அடிப்படையில், முட்டைகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம், நடைமுறை ரீதியான பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.சில வர்த்தகர்கள் பயன்படுத்தும் தராசுகள் உரிய தரத்தில் இல்லாமையால்,...
READ MORE - நாட்டில் பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுக்கும் வர்த்தகர்கள்

நீங்கள் முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீர்கள்

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

முகத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தை போக்க முடியும்.ஆனால் முகத்தை கழுவும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறினால் முகப்பரு மற்றும் பல சரும பிரச்சனைகள் ஏற்படும்.முதலில்...
READ MORE - நீங்கள் முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீர்கள்

நாட்டில் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம்: எச்சரிக்கை விடுத்த ஐஓசி நிறுவனம்

வியாழன், 20 ஏப்ரல், 2023

இலங்கையில் தற்போது வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், எரிபொருள் தாங்கிகள்வெடிக்கும் அபாயம் உள்ளதால், வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளை அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐஓசி நிறுவனம் கூறியதாக அந்த தெரிவிக்கப்படுகின்றது.ஐஓசி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை...
READ MORE - நாட்டில் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம்: எச்சரிக்கை விடுத்த ஐஓசி நிறுவனம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

புதன், 19 ஏப்ரல், 2023

லக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று புதன்கிழமை நிலவரப்படி சரிவை கண்டுள்ளது.பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 7 டொலர்கள் குறைந்துள்ளதுடன், அதன் விலை 84.70 ஆக பதிவாகியுள்ளது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...
READ MORE - உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஏப்ரல்...
READ MORE - இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

அமெரிக்காவில் திடீரென குடியிருப்புக்குள் நுழைந்த கரடியை கண்டதும் அதிர்ச்சியில் நபர்!

திங்கள், 17 ஏப்ரல், 2023

அமெரிக்காவில் குடியிருப்புக்குள் நுழைந்த கரடியை திடீரென கண்ட நபர் அதிர்ச்சியில் உறைந்தார்.வடக்கு கரோலினா மாகாணத்தில் டேவிட் ஒப்பன்ஹிமர் என்பவர் தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.அப்போது, அங்கு...
READ MORE - அமெரிக்காவில் திடீரென குடியிருப்புக்குள் நுழைந்த கரடியை கண்டதும் அதிர்ச்சியில் நபர்!

கிழக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்படபகுதில் அதிக வெப்பம்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில்.16-04-2023. இன்று அதிகளவிலான வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.முன்னதாக...
READ MORE - கிழக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்படபகுதில் அதிக வெப்பம்

இலங்கையில் தமிழ் புத்தாண்டை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

இலங்கை முழுவதும் இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் புத்தாண்டை நோயாளர்களுடன் தாதியர்கள் கொண்டாடியுள்ளனர்.அதன்படி குறித்த தாதியர்கள் நோயாளர்களுக்கு இனிப்பு மற்றும் பலகாரங்களை...
READ MORE - இலங்கையில் தமிழ் புத்தாண்டை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்

உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

 உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.இந்த இறப்பர் வாத்து சுமார் 60 அடி உயரத்தை கொண்டது என்பதுடன் 14.5 தொன் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இறப்பர் வாத்து Mama Duck என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றமை...
READ MORE - உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது

இந்திய மூதாட்டி 95 வயதிலும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்

வியாழன், 13 ஏப்ரல், 2023

உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 95 வயதான இந்திய வீராங்கனை மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.போலந்தில் உள்ள டோரூனில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் டோரன் நகரிலுள்ள உள் விளையாட்டு...
READ MORE - இந்திய மூதாட்டி 95 வயதிலும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு

புதன், 12 ஏப்ரல், 2023

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை .அதன்படி விலை சூத்திரத்துக்கமைய ...
READ MORE - இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு

வியாபார நிலையங்கள் மீது யாழ்ப்பாணத்தில் திடீர் சோதனை

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

யாழ். மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களிலில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த...
READ MORE - வியாபார நிலையங்கள் மீது யாழ்ப்பாணத்தில் திடீர் சோதனை

இலங்கையில் எரிபொருட்களின் விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

திங்கள், 10 ஏப்ரல், 2023

நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு...
READ MORE - இலங்கையில் எரிபொருட்களின் விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் தேவை குறைந்துள்ளது

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

நாட்டில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், மீன்களின் விலை அதிகரித்துள்ளதால்,...
READ MORE - நாட்டில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் தேவை குறைந்துள்ளது

சில பகுதிகளுக்குகொழும்பில் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

சனி, 8 ஏப்ரல், 2023

கொழும்பின் சில பகுதிகளுக்கு,09-2023. நாளை மதியம் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த...
READ MORE - சில பகுதிகளுக்குகொழும்பில் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்