இலங்கை அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

 நாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.அதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (30) முடிவடையும் நிலையில் , ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும்...
READ MORE - இலங்கை அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

நாட்டில் திரிபோஷா ஆய்வின் மூலம் வெளிவந்த அதிர்ச்சி புதிய அறிவிப்பு.

வியாழன், 29 செப்டம்பர், 2022

இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களுக்காக திரிபோஷா தொடர்பிலான புதிய அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திரிபோஷா நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட திரிபோஷாவில் Aflatoxin அளவு கூடுதலாக இருந்தமை ஆய்வின் மூலம் உறுதி...
READ MORE - நாட்டில் திரிபோஷா ஆய்வின் மூலம் வெளிவந்த அதிர்ச்சி புதிய அறிவிப்பு.

நாட்டில் 500 ரூபாவை எட்டும் பாணின் விலை. வெளியான அதிர்ச்சி செய்தி

புதன், 28 செப்டம்பர், 2022

நாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையானோர் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்தார்.கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி...
READ MORE - நாட்டில் 500 ரூபாவை எட்டும் பாணின் விலை. வெளியான அதிர்ச்சி செய்தி

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் விநியோகம்

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.27-09-2022.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து...
READ MORE - நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் விநியோகம்

தேநீருடன் இந்த உணவுகளை மறந்தும் கூட எடுத்துக் கொள்ளாதீங்க

திங்கள், 26 செப்டம்பர், 2022

தேநீருடன் பெரும்பாலானோர்,  ஏதாவது நொறுக்கு தீனிகள் அல்லது பிஸ்கட் சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.எனினும், தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.அந்தவகையில் டீயும் என்னமாதிரியான உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது...
READ MORE - தேநீருடன் இந்த உணவுகளை மறந்தும் கூட எடுத்துக் கொள்ளாதீங்க

நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

இலங்கையில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.இதற்கமைய...
READ MORE - நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்கத் தீர்மானித்துள்ளது.22-09-2022.அன்று முதல்   நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...
READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

இலங்கை திரிபோஷ நிறுவனம் திரிபோஷாவின் தரம் கண்டு பயப்பட வேண்டாம்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவின் தரம் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை திரிபோஷ நிறுவனம் இன்று வலியுறுத்தியுள்ளது.திரிபோஷாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு புற்றுநோயான அஃப்லாடோக்சின் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என அதன் தலைவர்...
READ MORE - இலங்கை திரிபோஷ நிறுவனம் திரிபோஷாவின் தரம் கண்டு பயப்பட வேண்டாம்

நாட்டில் எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

வியாழன், 22 செப்டம்பர், 2022

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில், அந்த...
READ MORE - நாட்டில் எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

நாட்டில் மலிபன் பிஸ்கட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில்

புதன், 21 செப்டம்பர், 2022

மெலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பல பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட்...
READ MORE - நாட்டில் மலிபன் பிஸ்கட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில்

புதுக்குடியிருப்பில் கடையொன்றில் பாண் விலை 150 ரூபா

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

நாடளாவிய ரீதியில் பாணின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் 150 ரூபாவுக்கு விற்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் குறித்த வெதுப்பகத்தில் 150 ரூபாவுக்கு பாண் விற்பனை...
READ MORE - புதுக்குடியிருப்பில் கடையொன்றில் பாண் விலை 150 ரூபா

இலங்கையில் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

திங்கள், 19 செப்டம்பர், 2022

நாட்டில் கோழி இறைச்சியின் நிர்ணய விலை தொடர்பான விடயங்களை அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.இதன்படி, தோலுடனான ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,300 ரூபாய் முதல் 1,350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கத்தின்...
READ MORE - இலங்கையில் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில். தற்போது மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

பத்து மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என கொழும்பு வாழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.நாட்டில் தற்போது மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமைஅத்தியாவசிய பொருட்களின்...
READ MORE - இலங்கையில். தற்போது மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

நாட்டில் மீண்டும் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

சனி, 17 செப்டம்பர், 2022

இலங்கையில் எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை...
READ MORE - நாட்டில் மீண்டும் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

கோறளைப்பற்று பதுக்கி வைத்திருந்த பால்மா; அதிகாரிகள் சுற்றிவளைப்பு

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ட்டக்களப்பு – கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால்.15-09.2022. நேற்றும். .16-09.2022.இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டது.இதன்போது...
READ MORE - கோறளைப்பற்று பதுக்கி வைத்திருந்த பால்மா; அதிகாரிகள் சுற்றிவளைப்பு

நாட்டில் மின் கட்டண அதிகரிப்பில் புகாரா நுகர்வோருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

வியாழன், 15 செப்டம்பர், 2022

நாட்டில் புதிய மின் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து தங்களுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.புதிய மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய தெளிவுபடுத்தலைப் பெற, நுகர்வோர்...
READ MORE - நாட்டில் மின் கட்டண அதிகரிப்பில் புகாரா நுகர்வோருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

நாட்டில் நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் சிக்கல்

திங்கள், 12 செப்டம்பர், 2022

அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யவில்லை எனில் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் நாளாந்தம் 10 – 12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுல்படுத்த வேண்டியேற்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின்...
READ MORE - நாட்டில் நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் சிக்கல்

மதுபாணத்தால் ஒரு மனிதன் மூன்று காரியங்களின் முக்கியத்துவத்தை இழக்கிறான்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஒரு ஆணிற்கு சாராயம்தான் வாழ்க்கை எனில் அவன் மூன்று விசியங்களுக்கு முக்கியமில்லாதவனாக மாறிவிடுகிறான்! 1, அன்பான மனைவியை  ரசிக்க தெரியாத குருடனாக?2, அழகான குழந்தைகளின் பாசத்தை உணர முடியாத முரடனாக!3, இச்சமுகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக!மதுவிற்கு...
READ MORE - மதுபாணத்தால் ஒரு மனிதன் மூன்று காரியங்களின் முக்கியத்துவத்தை இழக்கிறான்

பளு தூக்கும் போட்டியில் வவுனியா மாணவர்கள் யாழில் சாதனை

சனி, 10 செப்டம்பர், 2022

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் சைவபிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.17 வயதுக்குட்பட்ட...
READ MORE - பளு தூக்கும் போட்டியில் வவுனியா மாணவர்கள் யாழில் சாதனை

நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படுமாம்

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்...
READ MORE - நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படுமாம்

நாட்டில் மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

வியாழன், 8 செப்டம்பர், 2022

மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இன்று...
READ MORE - நாட்டில் மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

தேங்காய் பாலில் இத்தனை பல மருத்துவ குணங்கள் உள்ளனதாம்

புதன், 7 செப்டம்பர், 2022

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.அந்தவகையில் தேங்காய்ப்பாலில்...
READ MORE - தேங்காய் பாலில் இத்தனை பல மருத்துவ குணங்கள் உள்ளனதாம்

வாங்க பார்ப்போம் அழிக்கப்பட்ட WhatsApp மெசேஜ்களை எவ்வாறு படிப்பது

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

வாங்க பார்ப்போம் WhatsApp செயலியில் அழிக்கப்பட்ட மெசேஜ்களை எவ்வாறு படிப்பது என்பதை இங்கே பார்க்கலாம் WhatsApp-ல் “டெலீட் ஃபார் மி”, “டெலீட் ஃபார் எவரிஒன்” அம்சம் வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டது. இருப்பினும், அவ்வாறு நீக்கப்பட்ட செய்திகளை...
READ MORE - வாங்க பார்ப்போம் அழிக்கப்பட்ட WhatsApp மெசேஜ்களை எவ்வாறு படிப்பது