பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் யாழில் மீட்பு

சனி, 30 ஏப்ரல், 2022

யாழில்  பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது.யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர்...
READ MORE - பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் யாழில் மீட்பு

நாட்டில் மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

 மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு...
READ MORE - நாட்டில் மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் 8 பேர் கைது

வியாழன், 28 ஏப்ரல், 2022

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.மீகொட, ஏகொடஉயண, அநுராதபுரம், கல்கிஸை, நீர்கொழும்பு, அங்குலானை, மிஹிஜய செவன...
READ MORE - நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் 8 பேர் கைது

மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசை

புதன், 27 ஏப்ரல், 2022

யாழ் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.27-04-2022.இன்று காலையிலிருந்து விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள இன்று பிற்பகல் ஏழு மணியை தாண்டியும் மக்கள் நீண்ட வரிசையில்...
READ MORE - மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசை

நாட்டில் அதிகரிக்கிறது மின்சார கட்டணம் ஆணைக்குழுவின் அங்கீகாரம்

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய மின் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எவ்வாறாயினும்,...
READ MORE - நாட்டில் அதிகரிக்கிறது மின்சார கட்டணம் ஆணைக்குழுவின் அங்கீகாரம்

நாட்டில் பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு மக்களுக்கு பேரிடியான செய்தி

திங்கள், 25 ஏப்ரல், 2022

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் கையிருப்பு தீர்ந்து வருகின்ற நிலையில்,இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை...
READ MORE - நாட்டில் பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு மக்களுக்கு பேரிடியான செய்தி

நாட்டில் எரிபொருள் விநியோக பணியில் புதிய மாற்றம்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

நாட்டில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை நிறுவவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது இணை...
READ MORE - நாட்டில் எரிபொருள் விநியோக பணியில் புதிய மாற்றம்

நாட்டில் அடுத்த வாரத்தில் இருந்து பால் மாவின் விலை அதிகரிக்குமா

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும்...
READ MORE - நாட்டில் அடுத்த வாரத்தில் இருந்து பால் மாவின் விலை அதிகரிக்குமா

நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் அறிவிப்பு

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மோட்டார்சைக்கிள்களுக்கு 1000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு...
READ MORE - நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் அறிவிப்பு

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கலாம்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,974 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 முதல் 2020 டொலர்கள்...
READ MORE - தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கலாம்

நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கைப்பற்றல்

சனி, 16 ஏப்ரல், 2022

இலங்கையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.காவல்துறையினரும் , நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும்...
READ MORE - நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கைப்பற்றல்