யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

புதன், 29 டிசம்பர், 2021

யாழில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களின் 3 ஆயிரம் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, இன்றைய தினம் ஒரு பவுண் தங்கம் (22 கரட்) ஒரு இலட்சத்து...
READ MORE - யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

செவ்வாய், 28 டிசம்பர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்.28-12-2021- இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது...
READ MORE - இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

திங்கள், 27 டிசம்பர், 2021

இலங்கை எதிர்வரும் ஜனவரி மாதம் திட்டமிட்ட மின்வெட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளது என்றும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபை, அரசுக்கு எச்சரித்துள்ளது என்றும், தெரியவருகின்றது.அனல் மின் உற்பத்திக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மின் துண்டிப்பை...
READ MORE - நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வியாழன், 23 டிசம்பர், 2021

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு நிலவுவதால்,...
READ MORE - நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

வியாழன், 16 டிசம்பர், 2021

யாழ்.வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி  இன்றைய தினம் அதிகாலை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...
READ MORE - வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

திங்கள், 6 டிசம்பர், 2021

இலங்கையில் 08-12-2021.எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை முழுமையாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அதிக மின்சார கோரிக்கை இல்லாமையினால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை என அதன் கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க...
READ MORE - நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்