இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இலங்கையில் சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்தப்...
READ MORE - இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

வெள்ளி, 29 அக்டோபர், 2021

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
READ MORE - நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

புதன், 27 அக்டோபர், 2021

தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.கடந்த22-10-2021.அன்று இந்த...
READ MORE - இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

செவ்வாய், 26 அக்டோபர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேற்கு...
READ MORE - நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கேகாலை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையிலேயே நாட்டின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.நிலாவரை.கொம்...
READ MORE - கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இலங்கை முழுவதும்  சகல ஆரம்ப பிரிவு பாடசாலைகளிலும் , ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவுகளும் நாளை திங்கட்கிழமை முதல் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன...
READ MORE - நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

சனி, 23 அக்டோபர், 2021

ஆம் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மாதிரியே பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் தற்போது வந்துள்ளது. இதில் ஒன்று தான் தன்னிடம் இருக்கும் அரியவகை நாணயங்களை லட்சங்களில் விற்று சம்பாதிப்பது.ஆம் உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி...
READ MORE - இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வியாழன், 21 அக்டோபர், 2021

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் விளக்கமளித்து கடிதமொன்றினையும்...
READ MORE - நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

புதன், 20 அக்டோபர், 2021

உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்று தொடர்பான இடையூறுகள் காரணமாக இந்த ஆண்டில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை உலக தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த ஆண்டில் தங்கத்தின் கேள்வி...
READ MORE - உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.மீண்டும் சில உணவுகளின் விலை அதிகரிப்பு

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

நாட்டில் நாளாந்தம் விலை அதிகரிப்பு என்ற செய்தியே தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதன்படி அண்மையில் சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா விலை பெருமளவில் உயர்ந்திருந்தன.அத்துடன் மீண்டுமொருமுறை எரிவாயு விலை அதிகரிக்கப்படுமெனவும் நிறுவனங்கள் வெளிப்படையாக...
READ MORE - நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.மீண்டும் சில உணவுகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் பால், முட்டையின் விலைகளையும் அதிகரிப்பு தொடர்பன தகவல்

வியாழன், 14 அக்டோபர், 2021

இலங்கையில் பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள்.14-10-2021. இன்று அல்லது நாளை உயரும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் (D. B. Herath) தெரிவித்துள்ளார்.திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த...
READ MORE - நாட்டில் பால், முட்டையின் விலைகளையும் அதிகரிப்பு தொடர்பன தகவல்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிரடி உத்தரவு.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

எரிபொருள் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது..11-10-2021.அன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.உலக...
READ MORE - நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிரடி உத்தரவு.

நாட்டில் மீண்டும் கடைகளுக்கு வந்துவிட்டது பால்மா முண்டியடிக்கும் மக்கள்

திங்கள், 11 அக்டோபர், 2021

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலையின் கீழ் இன்று முதல் சந்தைக்கு விடப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா வின் விலை 1195 ரூபாயும் 400 கிராம் பால் மாவின் விலை 480 ரூபாய் என்ற புதிய விலையின்...
READ MORE - நாட்டில் மீண்டும் கடைகளுக்கு வந்துவிட்டது பால்மா முண்டியடிக்கும் மக்கள்

நாட்டில் விரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

விரைவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால், எரிபொருட்களின் விலைகளை கட்டாயம் அதிகரிக்க வேண்டு் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்...
READ MORE - நாட்டில் விரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வியாழன், 7 அக்டோபர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்.07-10-2021. இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதுகிழக்கு,...
READ MORE - இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

புதன், 6 அக்டோபர், 2021

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக மாற்ற தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம்வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட...
READ MORE - நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இலங்கையை சுற்றிய குறைந்த அளவிலான வளிமண்டல குழப்ப நிலைக் காரணமாக இன்றும் நாளையும், இலங்கைத் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.தீவின் பெரும்பாலான பகுதிகளில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று...
READ MORE - நாட்டில் வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை