வடமராட்சியில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை புள்ளி சுறா

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் பிடிபட்ட அரியவகை ராட்சத புள்ளி சுறா மீன் கடலுக்குள் விடப்பட்டது.கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையிலேயே மிகப் பெரிய கோமராசி மீன் ஒன்று அகப்பட்டுள்ளது....
READ MORE - வடமராட்சியில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை புள்ளி சுறா

நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது

வியாழன், 16 செப்டம்பர், 2021

சந்தைகளில் தற்போது ஒரு கிலோ மஞ்சள் தூள் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.இதனால் நுகர்வோர் தற்போது பெரும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும்...
READ MORE - நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது

நாட்டில் இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பின் செய்தி

திங்கள், 13 செப்டம்பர், 2021

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கையை சனிக்கிழமை நாட்களில் மேற்கொள்வதை நிறுத்துவதற்கு எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...
READ MORE - நாட்டில் இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பின் செய்தி

நாம் வெங்காயத்தை நறுக்கும் போது ஏன் கண்ணீர் கொட்டுகிறது தெரியுமா

புதன், 8 செப்டம்பர், 2021

வெங்காயத்தை நறுக்கும் போது நம்முடைய கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வரும். அது ஏன் தெரியுமா..?வெங்காயத்தில் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய் உள்ளது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.அதுமட்டும்...
READ MORE - நாம் வெங்காயத்தை நறுக்கும் போது ஏன் கண்ணீர் கொட்டுகிறது தெரியுமா

நமது உடலுக்கு வெள்ளை சக்கரையால் இவ்வளவு ஆபத்தாம்

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில்...
READ MORE - நமது உடலுக்கு வெள்ளை சக்கரையால் இவ்வளவு ஆபத்தாம்

நாட் டவர்களை வியப்பில் ஆழ்த்திய கிராம மக்களின் நெகிழ்ச்சியான செயற்பாடு

திங்கள், 6 செப்டம்பர், 2021

அனுராதபுரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக தினசரி வருமானத்தை இழந்த குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000...
READ MORE - நாட் டவர்களை வியப்பில் ஆழ்த்திய கிராம மக்களின் நெகிழ்ச்சியான செயற்பாடு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

நாட்டில் சீனி மற்றும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு...
READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு

திடீர் என நாட்டில் அதிகரித்த மற்றுமொரு அத்தியாவசிய பொருளின் விலை

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நாட்டில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன.தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்கு மிகவும் கஷ்ரப்படும் நிலையில் இந்த விலை அதிகரிப்பு மக்களை சொல்லொணா துன்பத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.ஏற்கனவே சீனி,...
READ MORE - திடீர் என நாட்டில் அதிகரித்த மற்றுமொரு அத்தியாவசிய பொருளின் விலை

ஒரு றத்தல் பாணின் விலையை யாழில் ஐந்து ரூபாவால் அதிகரிப்பு

புதன், 1 செப்டம்பர், 2021

யாழ்ப்பாணத்தில் 01-09-2021.அன்று  முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டவுள்ளது இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின்...
READ MORE - ஒரு றத்தல் பாணின் விலையை யாழில் ஐந்து ரூபாவால் அதிகரிப்பு