நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. சமையல் எரிவாயுவின் விலை

திங்கள், 21 ஜூன், 2021

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க...
READ MORE - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. சமையல் எரிவாயுவின் விலை

நாட்டில் மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களுக்கு புதிய தண்டப்பணம்

ஞாயிறு, 20 ஜூன், 2021

எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுசம்பந்தப்பட்ட இடத்தில் கடமையில் இருக்கும் பொலிஸாரினால் இந்த தண்டப்பணத்தை கடன் அட்டை மூலம் வசூலிப்பதற்கான...
READ MORE - நாட்டில் மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களுக்கு புதிய தண்டப்பணம்

நாட்டு மக்களுக்கு மீண்டும் 5ஆயிரம் ரூபா இவ்வாரம் முதல் ஆரம்பம்

செவ்வாய், 15 ஜூன், 2021

கொரோனா காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 21 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிவாரண நிதியை வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் முதல் முன்னெக்கப்படும்...
READ MORE - நாட்டு மக்களுக்கு மீண்டும் 5ஆயிரம் ரூபா இவ்வாரம் முதல் ஆரம்பம்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

வெள்ளி, 11 ஜூன், 2021

எரிபொருளுக்கான விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.இவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாழ்க்கைச்...
READ MORE - நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

நாட்டில் உடனடியாக 117 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்

இலங்கையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் உயிர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கு இழப்பீடு பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 117 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்தமாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அழைப்பு விடுக்குமாறு அனர்த்த...
READ MORE - நாட்டில் உடனடியாக 117 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்

நாட்டில் வீட்டிலிருந்தவாறே மருந்துகளை தபால் திணைக்களம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

வியாழன், 3 ஜூன், 2021

கொரோனா  Coved 19 நிலமை காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையில் மாதாந்த வைத்திய பரிசோதனைக்கு(Clinic)வருபவர்கள் தற்போதய நிலமையில் 0212214249 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தவாறே மருந்துகளை தபால் திணைக்களம் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்....
READ MORE - நாட்டில் வீட்டிலிருந்தவாறே மருந்துகளை தபால் திணைக்களம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்