யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

புதன், 29 டிசம்பர், 2021

யாழில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களின் 3 ஆயிரம் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, இன்றைய தினம் ஒரு பவுண் தங்கம் (22 கரட்) ஒரு இலட்சத்து...
READ MORE - யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

செவ்வாய், 28 டிசம்பர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்.28-12-2021- இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது...
READ MORE - இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

திங்கள், 27 டிசம்பர், 2021

இலங்கை எதிர்வரும் ஜனவரி மாதம் திட்டமிட்ட மின்வெட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளது என்றும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபை, அரசுக்கு எச்சரித்துள்ளது என்றும், தெரியவருகின்றது.அனல் மின் உற்பத்திக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மின் துண்டிப்பை...
READ MORE - நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வியாழன், 23 டிசம்பர், 2021

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு நிலவுவதால்,...
READ MORE - நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

வியாழன், 16 டிசம்பர், 2021

யாழ்.வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி  இன்றைய தினம் அதிகாலை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...
READ MORE - வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

திங்கள், 6 டிசம்பர், 2021

இலங்கையில் 08-12-2021.எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை முழுமையாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அதிக மின்சார கோரிக்கை இல்லாமையினால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை என அதன் கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க...
READ MORE - நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கொட்டகலை பத்தனையில் வீட்டில் வெடித்தது கேஸ் சிலிண்டர்:

செவ்வாய், 30 நவம்பர், 2021

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை – பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில்.30.11.2021இன்று மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர்...
READ MORE - கொட்டகலை பத்தனையில் வீட்டில் வெடித்தது கேஸ் சிலிண்டர்:

நாட்டில் மல்லியப்பூ சந்தியில் உணவகம் ஒன்றில் வெடித்தது எரிவாயு!

திங்கள், 29 நவம்பர், 2021

ஹட்டன் – மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இன்று காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு இடம்பெற்றதாகக் குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.சமையல் எரிவாயு...
READ MORE - நாட்டில் மல்லியப்பூ சந்தியில் உணவகம் ஒன்றில் வெடித்தது எரிவாயு!

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சனி, 27 நவம்பர், 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் நீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடைவுமட்டம்...
READ MORE - சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு அவலம் வைரலாகும் புகைப்படங்கள்

வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் தற்போது பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.அண்மைக்காலமாக நாட்டில் எரிபொருள்...
READ MORE - நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு அவலம் வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல்

ஞாயிறு, 14 நவம்பர், 2021

இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மீண்டும் தெரிவித்துள்ளார்.நேற்று (13) நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும், எரிபொருள்...
READ MORE - இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல்

கடும் மழையால் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில்

செவ்வாய், 2 நவம்பர், 2021

வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை...
READ MORE - கடும் மழையால் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில்

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இலங்கையில் சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்தப்...
READ MORE - இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

வெள்ளி, 29 அக்டோபர், 2021

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
READ MORE - நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

புதன், 27 அக்டோபர், 2021

தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.கடந்த22-10-2021.அன்று இந்த...
READ MORE - இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

செவ்வாய், 26 அக்டோபர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேற்கு...
READ MORE - நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கேகாலை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையிலேயே நாட்டின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.நிலாவரை.கொம்...
READ MORE - கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இலங்கை முழுவதும்  சகல ஆரம்ப பிரிவு பாடசாலைகளிலும் , ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவுகளும் நாளை திங்கட்கிழமை முதல் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன...
READ MORE - நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

சனி, 23 அக்டோபர், 2021

ஆம் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மாதிரியே பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் தற்போது வந்துள்ளது. இதில் ஒன்று தான் தன்னிடம் இருக்கும் அரியவகை நாணயங்களை லட்சங்களில் விற்று சம்பாதிப்பது.ஆம் உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி...
READ MORE - இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வியாழன், 21 அக்டோபர், 2021

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் விளக்கமளித்து கடிதமொன்றினையும்...
READ MORE - நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

புதன், 20 அக்டோபர், 2021

உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்று தொடர்பான இடையூறுகள் காரணமாக இந்த ஆண்டில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை உலக தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த ஆண்டில் தங்கத்தின் கேள்வி...
READ MORE - உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி