பண்டாரிக்குளத்தில் இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி தீக்கிரை

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியின் வீடொன்றில்
 நிறுத்திவைக்கப்பட்டிருந்த 
முச்சகரவண்டியை .30-08-2020.  அன்று,இரவு இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக