பண்டாரிக்குளத்தில் இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி தீக்கிரை

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியின் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை .30-08-2020.  அன்று,இரவு இனந்தெரியாத நபர்கள்...
READ MORE - பண்டாரிக்குளத்தில் இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி தீக்கிரை

இலங்கையில் மதுபானப் பிரியர்களுக்கு மிக விரைவில் அமுலாகும் தடை.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

 இலங்கையில் கால் போத்தல் மதுபானத்திற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை அமைப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.எதிர்வரும் வாரம் உரிய...
READ MORE - இலங்கையில் மதுபானப் பிரியர்களுக்கு மிக விரைவில் அமுலாகும் தடை.

நாடு முழுவதும் மனிதப் பிழையே மின் தடைக்கு காரணம்

புதன், 26 ஆகஸ்ட், 2020

நாடு முழுவதும் அண்மையில்  ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு மனிதப் பிழையே காரணம் என்று விசாரணை குழு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.இதனை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின் தடை தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (25) மின்சக்தி...
READ MORE - நாடு முழுவதும் மனிதப் பிழையே மின் தடைக்கு காரணம்

நெளுங்குளத்தில் காணாமல் போன பசுக்கள் இறைச்சிக் கடைக்கு அருகாமையில் மீட்பு

 வவுனியாவில் பல நாட்களாக காணாமல் போயிருந்த இரு பசுக்கள் இறைச்சிக் கடை ஒன்றுக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வவுனியா – நெளுங்குளம் பகுதியில் ஒருவரது வீட்டில் இருந்து காணாமல் போன பசுக்களை தேடும் நடவடிக்கையினை உரிமையாளர் மேற்கொண்ட போது,...
READ MORE - நெளுங்குளத்தில் காணாமல் போன பசுக்கள் இறைச்சிக் கடைக்கு அருகாமையில் மீட்பு

மத்திய வங்கியின் தங்கநகை கடன், கடனட்டை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை.20-08-20. நேற்றுக் கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி கடனட்டைகளுக்கான...
READ MORE - மத்திய வங்கியின் தங்கநகை கடன், கடனட்டை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

புஹூரிய புகையிரத கடவையில் பாட்டுக் கேட்டுக் கொண்டே ரயிலுடன் காரைமோதிய சாரதி

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

இலங்கை பொல்கஹாவெல, புஹூரிய புகையிரத கடவையில், புகையிரதத்துடன் மோதிய காரொன்று பலத்த சேதமடைந்துள்ளது.14-08-20.இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன், கார் மோதியது. இந்த விபத்தில்...
READ MORE - புஹூரிய புகையிரத கடவையில் பாட்டுக் கேட்டுக் கொண்டே ரயிலுடன் காரைமோதிய சாரதி

சிங்கப்பூரில் வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊரில் விவசாயம்

 வெளிநாட்டில் செய்து வந்த மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பதவியை உதறிவிட்டு பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்பிய இயற்கை விவசாயி, தனக்கு கொய்யாவில் மட்டும் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபா லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.விருதுநகர்...
READ MORE - சிங்கப்பூரில் வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊரில் விவசாயம்

யாழ் திருநெல்வேலியில் பாரிய தீ விபத்து பற்றி எரியும் வர்த்தக நிலையம்

 யாழ் திருநெல்வேலியில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது .யாழ் பலாலி வீதி திருநெல்வேலிச் சந்தியில் சற்று முன்னர் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீரென தீப் பற்றிக் கொண்டது .இதனை அவதானித்த வர்த்தக...
READ MORE - யாழ் திருநெல்வேலியில் பாரிய தீ விபத்து பற்றி எரியும் வர்த்தக நிலையம்