பெண்கள் விடுதிக்குள் மருத்துவர் வேடமிட்டு நுழைய முயற்சித்த இந்தியப் பிரஜை கைது

திங்கள், 27 ஜூலை, 2020

வைத்தியர்போல நாடகமாடி வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.இந்தச் சம்பவம் நிட்டம்புவ- வத்துப்பிட்டிவெல தள வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது.  கடந்த சனிக்கிழமை குறித்த...
READ MORE - பெண்கள் விடுதிக்குள் மருத்துவர் வேடமிட்டு நுழைய முயற்சித்த இந்தியப் பிரஜை கைது

கொரோனா பொலன்னறுவையிலிருந்து யாழ் வந்தவருக்கு

திங்கள், 13 ஜூலை, 2020

யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன்  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர்...
READ MORE - கொரோனா பொலன்னறுவையிலிருந்து யாழ் வந்தவருக்கு

நாட்டில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 1937 பேருக்கு வழக்கு

புதன், 1 ஜூலை, 2020

2019 மே மாதத்திலிருந்து 2020 மே மாதம் வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, நீதிமன்ற தீர்ப்பின் படி அபராதத் தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக...
READ MORE - நாட்டில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 1937 பேருக்கு வழக்கு

நாட்டில் முன்பள்ளிகள் ஆரம்பிப்பு தொடர்பான அறிவிப்பு

அனைத்து முன்பள்ளிகள் மற்றும் 1ம், 2ம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும். இதனை கல்வி அமைச்சு.01-07-20. இன்று (01) சற்றுமுன்  தெரிவித்துள்ளது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...
READ MORE - நாட்டில் முன்பள்ளிகள் ஆரம்பிப்பு தொடர்பான அறிவிப்பு