கொரோனா அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகிறது

வியாழன், 19 மார்ச், 2020

 கொரோனா அச்சுறுத்தலின் தொடராக இலங்கைக்கான வெளிநாட்டு விமானப் பயணங்கள் அனைத்தையும் இன்று முதல் மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பணித்திருப்பதாக தெரியவருகிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைமுறைக்கு வரும்வகையில் கட்டுநாயக்க விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக