முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை டிசம்பர் (31.12.19) ஆம் திகதி முதல் நிறுத்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.அதன்படி, 87 மற்றும் 88 ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படாது. பயணிகளின் எண்ணிக்கையில்...
READ MORE - முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் 12.12. 19.இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா திசை...
READ MORE - இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

ஒரு கிலோகிராம் அரிசியின் சில்லறை விலையை 98.00 ரூபாவாக வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.மூன்றுமாத காலப் பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு  அரிசியை விநியோகிப்பதற்கு...
READ MORE - நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

வியாழன், 12 டிசம்பர், 2019

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு  பதக்கங்களை  வெற்றி பெற்ற நிலையில், நேற்று நாடு...
READ MORE - தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

எதிர் வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.iOS8 அல்லது  அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது...
READ MORE - கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட...
READ MORE - பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

புதன், 11 டிசம்பர், 2019

இன்று திருக்கார்த்திகை தினம். அன்று கோவில் மட்டும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவோம். வீடுகளில் ஏற்றும்போது எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்தெந்த இடத்தில் ஏற்ற வேண்டும்  என்பது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.திருக்கார்த்திகை  நாளைத்...
READ MORE - திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

செவ்வாய், 10 டிசம்பர், 2019

க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்து கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு  இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம்...
READ MORE - பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் வழங்கும் செயன்முறையை தொடர்ந்தும் செயற்படுத்தும் கல்வி அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 2020 ஆம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கான  வவுச்சர்களை தொடர்ந்து வழங்குவதற்கு...
READ MORE - மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்