ஓடும் ரயிலின் முன் பாய்ந்து 41 வயதுடைய பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வாதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹோந்தரமுல்ல பாடசாலைக்கருகில்
குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த புகையிரதத்திற்கு
முன்பாகப் பாய்ந்தே, குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக