.சங்குபிட்டி பாலத்தில் தடம்புரண்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பினர்!

திங்கள், 23 அக்டோபர், 2017

சங்குப்பிட்டி பாலத்தில் எதிர் எதிரே வந்த கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கார் பாரிய சேதம் அடைந்ததுடன் அதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் உயிர்  தப்பியுள்ளனர். இன்று காலை 8 மணியளவில் சங்குப்பிட்டி பாலத்தில் கார் ஒன்று வேறு வாகனத்தை முந்திச்...
READ MORE - .சங்குபிட்டி பாலத்தில் தடம்புரண்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பினர்!

நீர்வேலியில் பயங்கர விபத்து இளைஞன் படுகாயம்

வெள்ளி, 20 அக்டோபர், 2017

யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  இன்று காலை மகிழுந்து (கார்) ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் கோப்பாயிலிருந்து...
READ MORE - நீர்வேலியில் பயங்கர விபத்து இளைஞன் படுகாயம்

கஞ்சாவுடன் கனகராயன்குளத்தில் நால்வர் கைது

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில்  பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த  பிந்துவின் தலைமையில்...
READ MORE - கஞ்சாவுடன் கனகராயன்குளத்தில் நால்வர் கைது

நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு

செவ்வாய், 17 அக்டோபர், 2017

மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25000 ரூபா அபராதம் விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதத்தில் வெளியிடப்பட உள்ளதுமோட்டார் போக்குவரத்து கட்டளைச் சட்டத் திருத்தங்கள் மற்றும் அபராதத் தொகை தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள்...
READ MORE - நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு

கல்முனைக்குடியில் இளைஞன் பலி விபத்தின் பின் கைகலப்பு; !

வெள்ளி, 13 அக்டோபர், 2017

விபத்தின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியினால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளார். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி செய்லான் வீதி, கல்முனைக்குடி 01 யைச் சேர்ந்த உதுமா லெப்பை மொஹமட் சாகிர் என்பவரே இவ்வாறு...
READ MORE - கல்முனைக்குடியில் இளைஞன் பலி விபத்தின் பின் கைகலப்பு; !