நாட்டில் இன்றிரவு முதல் பாணின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

திங்கள், 31 அக்டோபர், 2022

நாட்டில் இன்றிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.இதன்படி 450 கிராம் பாண் ஒரு இறாத்தல் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி...
READ MORE - நாட்டில் இன்றிரவு முதல் பாணின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

நாட்டில் கோதுமை மாவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோவின் விலையை 250 ரூபாவாக குறைத்திருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மா இறக்குமதிக்காக பகிரங்க கணக்குகளின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர்,...
READ MORE - நாட்டில் கோதுமை மாவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – புதிய விலை விபரம்

சனி, 29 அக்டோபர், 2022

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.பருப்பு மற்றும் வெள்ளை சீனி அதன்படி கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன.கடந்த சில நாட்களுக்கு முன் 375...
READ MORE - நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – புதிய விலை விபரம்

நாட்டில் O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும்என்பது பற்றிய அறிவிப்பு

வெள்ளி, 28 அக்டோபர், 2022

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதியின் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சை...
READ MORE - நாட்டில் O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும்என்பது பற்றிய அறிவிப்பு

நாட்டில் சைக்கிளில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு சைக்கிள் வாங்க நிதியுதவி

வியாழன், 27 அக்டோபர், 2022

உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிள் வேலை திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்கிறது.உலக நகர தினமான ஒக்டோபர் 31ஆம் திகதி இதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்...
READ MORE - நாட்டில் சைக்கிளில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு சைக்கிள் வாங்க நிதியுதவி

நாட்டில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை

புதன், 26 அக்டோபர், 2022

இலங்கையில் 26-10-2022.இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக கொழும்பு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.விலை நிலவரம்அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில்.26-10-2022. இன்று கரட் தங்கம் ஒரு பவுண் 156,000 ரூபாவாக குறைந்துள்ளது.24 கரட் தங்கம்...
READ MORE - நாட்டில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை

மீண்டும் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் நியமனம்

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற சில மணி நேரங்கள் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்தார். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியில் இருந்த பலரை ராஜினாமா செய்யுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார். இங்கிலாந்து துணைப்...
READ MORE - மீண்டும் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் நியமனம்

இலங்கையில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

திங்கள், 24 அக்டோபர், 2022

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நவம்பர் முதல் வாரத்திற்குள் எரிவாயுவின் விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.அண்மையிலும் சந்தை நிலைமைக்கு ஏற்ப லிட்ரோவின் விலை...
READ MORE - இலங்கையில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பிலுள்ள பாடசாலையின் ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சியான செய்தி.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் காலைநேர உணவு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான நெருக்கடியான நிலையில் பாடசாலைகளில் மாணவர்கள் மயங்கி விழும்...
READ MORE - கொழும்பிலுள்ள பாடசாலையின் ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சியான செய்தி.

மட்டக்களப்பு மாணவன் அகில இலங்கை ரீதியில் படைத்த சாதனை குவியும் வாழ்த்துக்கள்

சனி, 22 அக்டோபர், 2022

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அகில இலங்கை ரீதியாக தரம் 04 தொடக்கம் 09 வரையான மாணவர்களுக்கான கணிதவியல் போட்டியினை யாழ் சிதம்பர பாடசாலையில் நடைபெற்றது.அப்...
READ MORE - மட்டக்களப்பு மாணவன் அகில இலங்கை ரீதியில் படைத்த சாதனை குவியும் வாழ்த்துக்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு

இலங்கையில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.மூன்றாம்...
READ MORE - இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு

நாட்டில் அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

வெள்ளி, 21 அக்டோபர், 2022

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான மூலப்பொருள் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக...
READ MORE - நாட்டில் அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

நாட்டில் பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

வியாழன், 20 அக்டோபர், 2022

     இலங்கையில் கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அகில இலங்கை...
READ MORE - நாட்டில் பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

உங்கள் கழிவறையில் இருக்கும் இந்த ஒரு பொருளால் இவ்வளவு பிரச்சினை வருமா

புதன், 19 அக்டோபர், 2022

வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதோடு கழிவறையில் இருக்கும் பொருட்களை கண்டிப்பாக அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் இதன் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.பலரும் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்...
READ MORE - உங்கள் கழிவறையில் இருக்கும் இந்த ஒரு பொருளால் இவ்வளவு பிரச்சினை வருமா

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் தொடர் வீழ்ச்சி

செவ்வாய், 18 அக்டோபர், 2022

தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றதுஇதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,793 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், இன்று சிறு...
READ MORE - இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் தொடர் வீழ்ச்சி

இலங்கையில் முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு வெளியான அறிவிப்பு

திங்கள், 17 அக்டோபர், 2022

நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஒதுக்கத்தை அதிகரித்தால் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீட்டர் பெட்ரோல் ஒதுக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை...
READ MORE - இலங்கையில் முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு வெளியான அறிவிப்பு

இலங்கையில் பாண் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

நாட்டில்  பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.எனினும் பாண், பேக்கரி உற்பத்திப் பொருட்களின்...
READ MORE - இலங்கையில் பாண் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சிலாபத்தில் சம்பவம் மதுப்போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவன்.

சனி, 15 அக்டோபர், 2022

சிலாபத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர் மது போத்தலை திருட்டு தனமாக பாடசாலைக்கு கொண்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.ஒன்பதாம் ஆண்டு படிக்கும் மாணவன் பிரதான வாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்தபோது, ​​மாணவ தலைவர்கள் அவரது பையை சோதனையிட்டபோது ​​இந்த...
READ MORE - சிலாபத்தில் சம்பவம் மதுப்போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவன்.

நாட்டில் தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

வெள்ளி, 14 அக்டோபர், 2022

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணம் 200 ரூபாவாக...
READ MORE - நாட்டில் தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி

வியாழன், 13 அக்டோபர், 2022

நாட்டில் எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர்...
READ MORE - நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி

நாட்டில்லுள்ள பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி. பலர் வேலை இழக்கும் அபாயம்

புதன், 12 அக்டோபர், 2022

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் அதனுடன் சார்ந்த தொழிற்துறைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக,ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினாலும், உள்ளூர் பொருட்களை...
READ MORE - நாட்டில்லுள்ள பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி. பலர் வேலை இழக்கும் அபாயம்

பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்

செவ்வாய், 11 அக்டோபர், 2022

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தரம் 6 முதல் 11 ஆம் வகுப்புரையான 13 மாணவர்களும்,...
READ MORE - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்

நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

திங்கள், 10 அக்டோபர், 2022

<இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.இதன்படி இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை (08) 241,034 ஐ தாண்டியுள்ளதாக...
READ MORE - நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில்15 வயசு சிறுமி 19 வயசு காதலனுடன் தப்பி ஓடியவர்கள் கைது

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

திருமண மண்டபத்தில் வைத்து மணமக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று.09-10-2022. இன்று பதிவாகியுள்ளது.சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.அங்குலான காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்...
READ MORE - இலங்கையில்15 வயசு சிறுமி 19 வயசு காதலனுடன் தப்பி ஓடியவர்கள் கைது

வீட்டுத் திட்டங்களை மீண்டும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சனி, 8 அக்டோபர், 2022

நாட்டில் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களுக்கு வசதியான வீட்டு வசதிகள் மற்றும் உரிமைப்...
READ MORE - வீட்டுத் திட்டங்களை மீண்டும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி