நாட்டில் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

திங்கள், 3 அக்டோபர், 2022

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில்  அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் 
அறிவித்துள்ளது
எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள 
அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், குறைக்கப்பட்ட விலை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக