நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அறிவிப்பு

திங்கள், 31 ஜனவரி, 2022

நாட்டில் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலாளர் பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளது.கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல் மற்றும்...
READ MORE - நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அறிவிப்பு

நாட்டில் அடுத்த மாதம் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

அடுத்த மாதம் அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய கடன் எல்லையை பயன்படுத்துவதற்கானஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும்...
READ MORE - நாட்டில் அடுத்த மாதம் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் நேர அட்டவணை உள்ளே

சனி, 29 ஜனவரி, 2022

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில...
READ MORE - நாட்டில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் நேர அட்டவணை உள்ளே

இலங்கையில் அதி உச்சத்தைத் தொட்ட சீமெந்தின் விலை

வெள்ளி, 28 ஜனவரி, 2022

நாட்டில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டாலும், சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு சீமெந்தை தொடர்ந்தும் விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பெரும்பாலான பகுதிகளில், சீமெந்து மூடையின் விலை 1,600 முதல் 1,800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நுகர்வோரிடமிருந்து...
READ MORE - இலங்கையில் அதி உச்சத்தைத் தொட்ட சீமெந்தின் விலை

ஜோதிடத்தில் 30 வருடத்திற்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்

புதன், 26 ஜனவரி, 2022

ஜோதிடத்தில், நவகிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது ஒருவரின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். அதில் ஒன்பது கிரகங்களும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன.இதில்...
READ MORE - ஜோதிடத்தில் 30 வருடத்திற்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்

இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுலில் அதன் நேர அட்டவனை

திங்கள், 24 ஜனவரி, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு...
READ MORE - இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுலில் அதன் நேர அட்டவனை

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் பின்னால் உள்ள வில்லங்கம்

சில தரப்புக்கள் கொமிஷன் பெறுவதற்காகவே அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன, அரசாங்க தரவுகளின்படி தற்போது சந்தையில் தேவையான அரிசி கையிருப்புஇருப்பதாக...
READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் பின்னால் உள்ள வில்லங்கம்

நீங்கள் இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிட்டால் வறுமை ஏற்படலாம்

சனி, 22 ஜனவரி, 2022

பண்டைய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.இந்த விதிமுறைகள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை...
READ MORE - நீங்கள் இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிட்டால் வறுமை ஏற்படலாம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மீண்டும் மின் தடை

செவ்வாய், 18 ஜனவரி, 2022

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை இன்றைய தினத்துக்குள் வழங்காவிட்டால் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.அனல் மின்நிலையங்கள்...
READ MORE - நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மீண்டும் மின் தடை

கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற பெண்ணுக்கு கிடைத்த பண மழை

திங்கள், 17 ஜனவரி, 2022

இந்தியாவின் கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற மனிதர் பனிரெண்டு கோடி ரூபாய்க்கு அதிபதியான ஆச்சர்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.முந்தின நாள் வரைக்கும் தினசரி வாழ்விற்கும் உணவிற்கும் கஷ்டபட்ட மனிதர்கள் அடுத்த நாளில் பெரிய கோடீஸ்வரர்கள் ஆக மாறுவது உண்டு. அதிலும்...
READ MORE - கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற பெண்ணுக்கு கிடைத்த பண மழை

நாட்டில் க.பொ.த உயர்தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் செய்தி

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

நாட்டில் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாமல் போன புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இரண்டாயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப் பரிசில் பரீட்சையை நடத்த...
READ MORE - நாட்டில் க.பொ.த உயர்தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் செய்தி

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி அத்தியாவசியப்பொருட்கள் குறைந்த விலைகளில்

சனி, 15 ஜனவரி, 2022

இலங்கை மக்களுக்கான விசேட நிவாரணப் பொதியொன்றை வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.10 கிலோ சுப்பிரி சம்பா அரிசி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு...
READ MORE - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி அத்தியாவசியப்பொருட்கள் குறைந்த விலைகளில்

உங்கள் அனைவரின்இன்றய ராசி பலன் 14.01.2022

வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியாத விஷயம். இருந்தாலும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். நமது நாளைய தினத்தின் சுப...
READ MORE - உங்கள் அனைவரின்இன்றய ராசி பலன் 14.01.2022

யாழ் மீசாலை அல்லாரை கிராமத்தில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு

வியாழன், 13 ஜனவரி, 2022

யாழ் தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது..13-01-2022.இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது.சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்று...
READ MORE - யாழ் மீசாலை அல்லாரை கிராமத்தில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு

நாட்டில் மின் தடை தொடர்பில் இனி அச்சப்படத் தேவையில்லை

புதன், 12 ஜனவரி, 2022

நாட்டில்.12-01-2021.இன்று மின் வெட்டு ஏற்படாது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால் இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.முன்னதாக நாட்டின்...
READ MORE - நாட்டில் மின் தடை தொடர்பில் இனி அச்சப்படத் தேவையில்லை

நாட்டில் நாளை சில பிரதேசங்களில் 5மணி வரை மின்சாரம் துண்டிப்பு.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை (12) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில...
READ MORE - நாட்டில் நாளை சில பிரதேசங்களில் 5மணி வரை மின்சாரம் துண்டிப்பு.

நாட்டில் வசிக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நாட்டில் எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப் பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.கால்நடை தீவனம் கிடைக்காததால் முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை...
READ MORE - நாட்டில் வசிக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

யாழில் .லட்சம் ரூபாக்குமேல் பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பித்த மாணவன்

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ருநெல்வேலி- யாழ்ப்பாணம் வீதியில் கிடந்து கண்டெடுத்த 137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மாணவர்களான பிரதீபன் மற்றும்ஜெயதர்ஷனிற்கு பலரும் பாராட்டு, இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...
READ MORE - யாழில் .லட்சம் ரூபாக்குமேல் பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பித்த மாணவன்

நாட்டு மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிடைக்கவுள்ள வாய்ப்பு

திங்கள், 3 ஜனவரி, 2022

நாட்டில் வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று கிடைக்கவுள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள்...
READ MORE - நாட்டு மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிடைக்கவுள்ள வாய்ப்பு