அதிர்ச்சி பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் வட்ஸ் அப் நிறுவனத்தின் அறிவிப்பு

திங்கள், 20 ஜனவரி, 2020

2020 பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வட்ஸ் ஆப் இயங்காது என்று வட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. வட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போனும் உள்ளதா என்று முதலில் செக் செய்துகொள்ளுங்கள்.வட்ஸ்...
READ MORE - அதிர்ச்சி பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் வட்ஸ் அப் நிறுவனத்தின் அறிவிப்பு

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் கர்ப்பிணித் தாய்மாருக்கு ஓர் கவலையான செய்தி

சனி, 11 ஜனவரி, 2020

கர்ப்பிணி தாய்மாருக்கு கடந்த அரசாங்கம் மாதாந்தம் வழங்கி வந்த போசாக்கு பொதிகளை வழங்குவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப்சிட்டி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக சில கோப் சிட்டி வர்த்தக நிலையங்களில்...
READ MORE - மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் கர்ப்பிணித் தாய்மாருக்கு ஓர் கவலையான செய்தி

அதிசய வாழை மட்டு நகரில் பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்

புதன், 8 ஜனவரி, 2020

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவில் வீட்டுத் தோட்டம் ஒன்றின் வாழை மரத்தில் இருந்து அதிசயமான முறையில் ஒரு வாழைக்காய்  மாத்திரம் காய்த்துள்ளது. ஓட்டமாவடி மஜ்மாநகர் முகைதீன் அப்துல் காதர் வீட்டுத் திட்டத்தில்...
READ MORE - அதிசய வாழை மட்டு நகரில் பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்