வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 12.30 மணி
தொடக்கம் 2 மணிவரை மழை தொடர்ச்சியாக கன மழை பெய்துள்ளது. கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக