முடங்கியது இலங்கையில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர வேண்டாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக...
READ MORE - முடங்கியது இலங்கையில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்

இரத்தம் வழங்கக் குவியும் குருதிக் கொடையாளர்கள்

குருதிக்கான தட்டுப்பாட்டையடுத்து விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பல ஆயிரக் கணக்கான குருதிக் கொடையாளர்கள் நாட்டின் பல குருதி வங்கிகளில் கூடியுள்ளனர். இதனால் குருதி போதியளவு கிடைத்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர்  அறிவித்துள்ளார். பெற்றோர்...
READ MORE - இரத்தம் வழங்கக் குவியும் குருதிக் கொடையாளர்கள்