ஜனாதிபதி இணக்கம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை

புதன், 20 பிப்ரவரி, 2019

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் .20.02.2019  முற்பகல் கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “ சிறுவர்களை பாதுகாப்போம் “ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு...
READ MORE - ஜனாதிபதி இணக்கம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை

திடீரெனக் இலங்கையில் காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்

புதன், 13 பிப்ரவரி, 2019

இரத்தினபுரியில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பரவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் திடீரென காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் வீட்டில் இருந்து  அரை மீற்றர் தூரத்தில்...
READ MORE - திடீரெனக் இலங்கையில் காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்

நாட்டில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்

இலங்கையிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில் இலவச தொழில்சார் பயிற்சிநெறியொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது .தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபை (நைட்டா) இதற்கான பயிற்சிநெறியை நடத்தவுள்ளது.இந்த அதிகாரசபை நடத்திய...
READ MORE - நாட்டில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்

நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு .ரப் கணிணி அனுமதி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

நாடளாவிய ரீதியில் உயர் தர மாணவர்களுக்கு ரப் கணிணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி  அமைச்சு எடுத்துள்ளது. உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து 1AB பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ரப் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவீன...
READ MORE - நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு .ரப் கணிணி அனுமதி

இம்முறை இருபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இம்முறை வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா  தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர்...
READ MORE - இம்முறை இருபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

நாட்டில் பெற்றோல் டீசலின் விலை நள்ளிரவு 11.02.19 -முதல் அதிகரிப்பு .

திங்கள், 11 பிப்ரவரி, 2019

 நள்ளிரவு முதல் (11.02.2019)அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன . இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும் , ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும்  அதிகரிக்கப்பட்டுள்ளன...
READ MORE - நாட்டில் பெற்றோல் டீசலின் விலை நள்ளிரவு 11.02.19 -முதல் அதிகரிப்பு .