
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் .20.02.2019 முற்பகல் கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “ சிறுவர்களை பாதுகாப்போம் “ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு...