நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

 இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.நிலாவரை.கொம்...
READ MORE - நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்

நாட்டில் இன்று நடக்கவிருந்த பரீட்சைகளுக்கு மறுதிகதியிடப்பட்டது

திங்கள், 28 செப்டம்பர், 2020

நாட்டில்  .28-09-20. இன்றைய திகதியில் நடைபெற இருந்த க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான மாகாண பரீட்சை உள்ளிட்ட அனைத்து பரீட்சைகளும் மறு திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதன்படி இ்ன்று நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பரீட்சை அட்டவணையின்படி இறுதியாக...
READ MORE - நாட்டில் இன்று நடக்கவிருந்த பரீட்சைகளுக்கு மறுதிகதியிடப்பட்டது

கட்டுநாயக்க சரத் மாவத்தையில் ரயிலுடன் மோதி பாடசாலை வான் விபத்து

வியாழன், 24 செப்டம்பர், 2020

 கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் இடம்பெற்றுள்ளது.இதில் கொழும்பு . சிலாபம் நோக்கி பயணித்த...
READ MORE - கட்டுநாயக்க சரத் மாவத்தையில் ரயிலுடன் மோதி பாடசாலை வான் விபத்து

கண்டி வாசிக்கு இலங்கை லொத்தர் சீட்டிழுப்பில் .அடித்த பேரதிஸ்டம்

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய சாதனை..கண்டி வாசிக்கு அடித்த பேரதிஸ்டம்நபர் ஒருவர் 23 கோடி...
READ MORE - கண்டி வாசிக்கு இலங்கை லொத்தர் சீட்டிழுப்பில் .அடித்த பேரதிஸ்டம்

முச்சக்கர வண்டி30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் மீது வீழ்ந்து கோர விபத்து

திங்கள், 14 செப்டம்பர், 2020

 தலவாக்கலை குணாநந்தபுர பகுதியில் வீடொன்றின் கூரையின் மீது முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், மூவர் காயமடைந்த நிலையில், லிந்துல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து  13-09-2020....
READ MORE - முச்சக்கர வண்டி30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் மீது வீழ்ந்து கோர விபத்து

இலங்கையில் அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு

வியாழன், 10 செப்டம்பர், 2020

 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் எவ்வித அறிகுறிகளும் அற்ற 9 கொரோனா நோயாளிகள். 09-09-2020..நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் மூலமே கொரோனா தொற்றியமை தெரியவந்துள்ளதாக புனர்வாழ்வு நிலைய ஆணையாளர்...
READ MORE - இலங்கையில் அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு