இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது

வியாழன், 21 மார்ச், 2019

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார். வீடு புகுந்து கொள்ளையிட்டமை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டள்ளார். தெல்லிப்பளை வீமன் காமம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய...
READ MORE - இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது

ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம் வடக்கிகு பாடசாலைகளில்

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வும்,பிரயோகப் பரீட்சையும் நாளை வியாழக்கிழமை(21) முதல் இடம்பெறுமென வடமாகாணக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின்...
READ MORE - ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம் வடக்கிகு பாடசாலைகளில்