இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

சனி, 3 ஆகஸ்ட், 2024

நாட்டில் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.  
அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வது உள்ளூர் தொழிலையே அழித்துவிடும் என சங்கத்தின் தலைவர்  அஜித் குணசேகர கூறுகிறார். 
இருப்பினும், வரும் திருவிழாக் காலத்திற்கு முட்டை மற்றும் கோழி இறைச்சிகள் தட்டுப்பாடின்றி வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பிடத்தக்கது  என்பதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக