நாட்டில் சீரற்ற காலநிலையால் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை மற்றும் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த
 முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானம் செலுத்துமாறு அத்துறையின் நீர்ப்பாசன 
பொறியியலாளர் திருமதி ஜி.டபிள்யூ.ஏ.சகுரா டில்தாரா 
தெரிவித்தார். 
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "கடந்த 2-3 நாட்களாக பெய்த கனமழையால், களுகங்கைப் படுகை மற்றும் அத்தனகலு படுகையில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 
குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாவிட்டாலும், குடா கங்கை துணைப் படுகையில் இன்னும் வெள்ள
 அபாயம் உள்ளது. 
இந்த நிலைமை காரணமாக களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவில், குக்குலே கங்கை நீர் மின் உற்பத்தி நிலையத்தின் நீர் கொள்ளளவு வினாடிக்கு 25 கன மீட்டராக குறைந்துள்ளது. 
ஆனால் சிறிய ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள வீதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக