இலங்கையில் பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

இலங்கையில் இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்
 16-08-2024.இன்றுடன் நிறைவடைகின்றன.
 அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
 அதற்கமைய, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக