நாட்டில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் வெளியாகியுள்ள புதிய தகவல்

வெள்ளி, 19 ஜனவரி, 2024

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 
மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு 
தெரிவித்துள்ளது.
 பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக