அமைதிக்கான நோபல் பரிசு ஈரானியப் பெண்ணுக்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளி, 6 அக்டோபர், 2023

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் உரிமைகள் ஆர்வலருக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு தற்போது 
அறிவிக்கப்பட்டு
 உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோ
பல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு
2023-ம் ஆண்டு நடந்த வன்முறைப் போராட்டங்களில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது
. இதில் நர்கீஸ் முகமதி கலந்துகொண்டபின், அவர் கைது 
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
என்பதும் குறிப்பிடத்தக்கது . 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக