இலங்கையில், தேநீர் மற்றும் சில உணவுப் பொதிகளின் விலை.05-10-2023. இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்
தெரிவித்துள்ளது.
இதன்படி, தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன், கொத்துரொட்டி பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும்,
பிரைட் ரைஸ் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினாலும்
அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக