பேருவளை வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு பலி

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

பேருவளை கலங்கரை விளக்கத்தினை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர்21.04-2018. இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.27 வயதுடைய இளைஞரும் 
24 வயதுடைய அவரது தங்கையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக