நாட்டில் குளிரா – மாசு பட்ட காற்றோ தெரியவில்லை கால் நடைகள் பல இறந்து விட்டது

சனி, 10 டிசம்பர், 2022

இலங்கையில் 09-12-2022.அன்று ஏற்பட்ட அசாதாரண குளிர் காரணமாக இல்லையேல் மாசுபட்ட காற்று காரணமாக பல கால் நடைகள் 
பல இடங்களில் இறந்துள்ளது. இதில் கிளிநொச்சியில் தான் 
பல கால்நடைகள் இறந்துள்ளதாக அறியப்படுகிறது இவற்றை விவசாயிகள், எடுத்து எரித்த காட்சிகள் நெஞ்சை உருக்குகிறது.
இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்துள்ள இந்த மாசுபட்ட காற்றில் உள்ள தூசிகள் சூரிய ஒளியை தெறிப்படையச் செய்வதால் இலங்கையில் குளிர் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக