..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

புதன், 25 நவம்பர், 2020

வடமாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும் இதனால் மின்வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால்,உடனடியாக 
மின்சார சபைக்கு
 அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து 
சமூக நலன் பேணவும்.
அத்துடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது 
கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி 
இலக்கங்களுடன் தொடர்பு
 கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் 0212222609, திருநெல்வேலி, கோண்டாவில் 0212222498,
சுன்னாகம் 0212240301, சாவகச்சேரி 0212270040, பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855,வேலணை 0212211525 ஆகிய 
இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் 
தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக