வித்தியாசமான முறையில் யாழில் நடந்த மரண ஊர்வலம்!!

சனி, 30 டிசம்பர், 2017

யாழில் கடந்த காலங்களில் மரண ஊர்வலம் செல்லும்போது தேவாரம், திருமுறைகளைப் பாடிச் செல்லும் வழக்கம் இருந்தது.ஆனால், தற்போது அது வழக்கொழிந்து மரண ஓலம் கலந்த இசையை ஒலிபரப்பிச் செல்வதையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த
 இசையால் பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.இந்நிலையில், வீட்டில் இருந்து மயானம் வரை சிவபுராணம் மற்றும் செந்தமிழ் திருமறைகள் ஒலிக்கச் இன்றைய மரண ஊர்வலம் இடம்பெற்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



                        

0 கருத்துகள்:

கருத்துரையிடுக