.நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

வியாழன், 19 செப்டம்பர், 2024

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்
நாளை வெள்ளிக்கிழமை. 20-09-2024.  விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
எதிர்வரும்.21-09-2024. சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் திங்கட்கிழமை .23-09-2023.வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதாகும் 

 </ இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக