கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா கொமன்வெல்த்தில் இடம்பிடித்த தமிழ் இளைஞன்

செவ்வாய், 21 ஜூன், 2022

கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டை போட்டியில் முதன்முதலாக பங்கேற்கவுள்ளார்.
கிளிநொச்சி – தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக் கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இவர் தேசிய மட்டப்போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இவரது திறமை காரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டி இந்த கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவு 
செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக