நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது

செவ்வாய், 10 மே, 2022

இலங்கையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ந்து  மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியான ஒலிப்பதிவு உண்மையில்லை என மின்சாரசபை 
தெரிவித்துள்ளது.
அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக