யாழில் .லட்சம் ரூபாக்குமேல் பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பித்த மாணவன்

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ருநெல்வேலி- யாழ்ப்பாணம் வீதியில் கிடந்து கண்டெடுத்த 137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மாணவர்களான பிரதீபன் மற்றும்
ஜெயதர்ஷனிற்கு பலரும் பாராட்டு,

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக