நாட்டில் மின் தடை தொடர்பில் இனி அச்சப்படத் தேவையில்லை

புதன், 12 ஜனவரி, 2022

நாட்டில்.12-01-2021.இன்று மின் வெட்டு ஏற்படாது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால் இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக நாட்டின் சில பகுதிகளில் -12-01-2012.இன்று முதல் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையிலேயே சற்று முன்னர் பழுதடைந்த இயந்திரம் சரி செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடைப்படாது என்று
 தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக