வடமராட்சியில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை புள்ளி சுறா

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் பிடிபட்ட அரியவகை ராட்சத புள்ளி சுறா மீன் கடலுக்குள் விடப்பட்டது.
கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையிலேயே மிகப் பெரிய கோமராசி மீன் ஒன்று அகப்பட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டி இழுத்து வந்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >



0 கருத்துகள்:

கருத்துரையிடுக